office for 50 years

img

50 ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு

நாமகிரிப்பேட்டை பகுதியில் 50 ஆண்டுகளாக வசித்து வரும் மக்கள் பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளித்தனர்.